News திருவள்ளூர் மாவட்டத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்!- ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி!-தேமுதிக சார்பில் .S.ஆனந்த் போட்டியிடுகிறார்.
News தேசிய வாக்காளர் தினமானது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாளாக அமைய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்!-அதிமுக சார்பில் விருப்ப மனு!-எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.
News ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு.
News ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆய்வு செய்தார்.
News நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
News செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, தனியார் நிறுவனங்களின் பால் விலை உயராமல் இருக்க, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.