News தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அறிவிப்பு.
News புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தை’ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் உத்தரவாதம் தொடர்பான சிக்கல்கள் பற்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை நடத்தியது.
News தேர்வுகள் வெளிப்படையாக, சுமூகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சகம் உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
News கள்ளச்சாராய விவகாரம்!-லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்!-சிபிசிஐடி கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு J.P.நாகபூஷணம் கோரிக்கை.
News போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பகிர ரூ. 13,595 கோடி மதிப்புக்கு புதிய மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News விழுப்புரத்திலும் நச்சு சாராய விற்பனையா? விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.