News பொருளாதார தேசியவாத உணர்வை ஊக்குவித்தல்; உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்.
News 2024 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தொகையை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
News மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது.
News அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
News எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் ! மன்னிக்கவும் மாட்டார்கள்..!- திமுக அறிக்கை.
News காச நோய் மருந்து தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி லட்சக்கணக்கான நோயாளிகள் உயிரோடு இந்திய ஒன்றிய பாஜக அரசு விளையாடுவது கொடுஞ்செயல்!-சீமான் கண்டனம்.
News புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது ஜெயந்தி விழா, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.