News தனியார் நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
News திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைக்கவுண்டன்பாளையம் மூவர் படுகொலை வழக்கை, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை.
News தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தில் அதன் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News அதானிக்கு சலுகை காட்டக் கூடாது:ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் – அரசே செயல்படுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News ‘ஃபெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எஃப்) மத்திய அரசின் பங்காக ரூ .944.80 கோடியை தமிழக அரசுக்கு விடுவிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.