News ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டம் நமது முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் திட்டமாகும்!- பிரதமர் நரேந்திர மோதி.
News புதுதில்லியில் நடைபெற்ற “பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2024” தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News நிலக்கரி அமைச்சகம் ஒற்றைச் சாளர முறையில் சுரங்கம் திறப்பதற்கான அனுமதி வழங்கும் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
News மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் மாநிலங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது தேர்தல் ஆணையம் ரூ.558 கோடி பறிமுதல்.
News 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
News கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடனை முழுமையாக காலத்தே வழங்கவும், தட்டுப்பாடின்றி உரங்களை வழங்கவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News உத்தராகண்டில் குடிநீர் விநியோகம், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பிற நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News புதுதில்லியில் டிஜிட்டல் கடலோரக் காவல்படை திட்டத்தின் மூன்றாம் நிலை தரவு மையத்திற்கு இந்திய கடலோரக் காவல் படை அடிக்கல் நாட்டியது.