News இந்தியாவின் உயிரியல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சலுக்கான ஐசிஏஆர்-ன் உள்நாட்டுத் தடுப்பூசி.
News பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் 36 நாடுகளிலிருந்து 274 தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்!- மத்திய அமைச்சர் அமித் ஷா.
News தேசிய கால்நடைப் பராமரிப்பு இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ரூ. 12,521.83 லட்சம் மத்திய நிதியுதவி.
News மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு.
News சென்னை மகளிர் டென்னிஸ் போட்டிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News சவால்களை எதிர்கொள்வதற்கான வலுவான பாதுகாப்புச் சூழலமைப்பிற்கு, ராணுவம்-குடிமைப்பணி நிர்வாக ஒருங்கிணைப்பு அவசியம்:பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.