News கடலோரப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் 137-வது கூட்டம் – கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.
News அகமதாபாத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
News இந்தியா – இலங்கை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்த இலங்கை ராணுவத் தளபதி தென்மேற்கு படைப்பிரிவு தளமான ஜெய்ப்பூருக்கு வருகை.
News தமிழக அரசு – அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளியது திறனற்ற ஆட்சிக்கு எடுத்துக்காட்டு!-ஜி.கே.வாசன் அறிக்கை.
News மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 போதுமா?-அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஐந்து பெண்கள், ஐந்து சிறுவர்கள் அடங்கிய என்சிசி குழுவை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நார்வேயின் மீன்வளம் மற்றும் பெருங்கடல் கொள்கை அமைச்சர் மரியான் சிவர்ட்சன் நெஸ் உடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.
News எவரெஸ்ட் மலை சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த தேசிய மாணவர் படையினருடன் பாதுகாப்பு இணையைமைச்சர் உரையாடினார்.