News டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களுக்கு ரூ.50 இலட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்: மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News பாதுகாப்பு சைபர் நிறுவனம் தேசிய அளவில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்குகிறது.
News டிஆர்டிஓ மற்றும் ஐஐடி தில்லி ஆகியவை இணைந்து 1 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு குவாண்டம் என்டாங்கிள்மென்ட் தொழில்நுட்பம் அடிப்படையில் பாதுகாப்பான தகவல்தொடர்பு சோதனையை நடத்தியது.
News 2025-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள்) 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
News கடலூர் மாவட்டம் பார்வதிபுரம் கிராமத்திலுள்ள ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News IDPL பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தில் கேஸ் பைப் லைன் பதிக்கும் பணியை கைவிட்டு மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் காற்றாலை மின்சக்தி முதன்மையாக உள்ளது: மத்திய அமைச்சர் பிரல்காத் ஜோஷி.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு லக்னோவில் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
News புத்தாக்க கண்டுபிடிப்பு நடைமுறைகளில் எளிமை’, ‘ஆராய்ச்சியில் எளிமை’ ‘அறிவியல் எளிமை’ ஆகியவற்றுக்கான கொள்கை சீர்திருத்தங்களை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.