News கோபிலி நதியில், சந்திராபூரில் இருந்து அசாமின் ஹட்சிங்கிமாரிக்கு 300 மெட்ரிக் டன் சிமெண்ட் சரக்கு போக்குவரத்து கொடியசைத்து துவக்கப்பட்டது.
News முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை எளிதாக்க என்ஐஇஎல்ஐடி-யும் டிஜிஆர்-ம் இணைந்து செயல்படுகின்றன.
News உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
News 15-வது இந்திய உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்.
News வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை தேர்தல் ஆணையம் இரட்டிப்பாக்கியுள்ளது; வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியமும் உயர்வு.
News 2025 சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
News வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!- சீமான் கருத்து.
News திருவண்ணாமலை வளர்ச்சிக்கு… ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் !