News விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பன்னாட்டு ராணுவப் பயிற்சியான கான் குவெஸ்டில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் மங்கோலியா சென்றடைந்தனர்.
News நல்வாழ்வு அடிப்படையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது !- பிரதமர் நரேந்திர மோதி.
News ஸ்டாக்ஹோம் சர்வதேச தேர்தல் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.
News தமிழக அரசு, பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆலைகளின் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News யோகா தளம் 50,000 பதிவுகளைத் தாண்டியுள்ளது, இது தேசிய நல்வாழ்வு இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது.
News மும்பையில் இன்று நடைபெற்ற 29-வது நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
News தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முறையை அரசு மாற்றியமைத்துள்ளது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும்: பாதுகாப்பு அமைச்சர்.
News சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.