News பத்திரிகைகள் அரசை சுற்றியே இருக்கின்றன; பத்திரிகைகளின் கவனம் 125 கோடி மக்களை சுற்றியே இருக்க வேண்டும்: தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News வேளாண் கடனை வசூலிப்பதற்கு கந்துவட்டிக்காரர்களைப் போல வங்கிகள் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல!- ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்.