News அரசுக்கு சொந்தமான நிலத்தை வீட்டு மனைகளாக விற்ற விவகாரம்!-உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை.
News பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று (செப்டம்பர் 25) மதியம் 01:04 மணிக்கு காலமானார்!-எம்.ஜி.எம்.மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
News சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் அரவிந்த் மற்றும் அவரது மாணவிகள் சுகித்தா, நவசக்தி ஆகியோர் திருச்சி சரக DIG முனைவர் Z.ஆனி விஜயாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News நடப்பு நிதியாண்டில் அகில இந்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது!-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்விடம் குலாம்நபி ஆசாத் கோரிக்கை.
News தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம்?-மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி கேள்வி.
News மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.