News நாட்டிற்குக் கேடு விளைவிக்க விரும்புவோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
News தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய கட்டிடம் மற்றும் புறநோயாளி பிரிவை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார்.
News கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News கடல் நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்.இ.டி. விளக்கை சென்னையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.
News காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்.
News 96% வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை: தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை ஒழிப்பது எப்படி?!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.