News போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: பணி நீக்கம் செய்வதாக மிரட்ட கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News 2025-ம் ஆண்டிற்குள் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பங்களாதேஷ் நாட்டின் 1800 குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
News இந்தியா –ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டு உயர்நிலை கூட்டு நடவடிக்கைக் குழுவின் 10 வது கூட்டத்திற்கு பியூஷ் கோயல் தலைமை வகித்தார்.
News சுகாதாரத்துறையில் பெருமளவுக்கு பொதுத்துறை- தனியார்துறை பங்கேற்பு இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
News அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்த இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News இந்தியாவின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம், ஜெர்மனியின் கே பிளஸ் எஸ் மிடில் ஈஸ்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு .
News வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்!– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.