News மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தான்சானிய அமைச்சர் டாக்டர்.ஸ்டெர்கோமெனா லாரன்ஸ் டாக்சுடன், புதுதில்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News 2022 அக்டோபர் 22 முதல் அக்டோபர் 31 வரை இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படவுள்ள தூய்மை பிரச்சாரம் 2.0 மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தின் முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆய்வு செய்தார்.
News அம்மா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, நாளை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்.
News நவீன மற்றும் நீடித்த விமானவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்வீடனுடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கையெழுத்திட்டுள்ளது.
News காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
News கொசஸ்தலை ஆற்றில் அணைகளை கைவிட வலியுறுத்தி 30-ஆம் தேதி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம்!-மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தகவல்.