News பிரதமர் மோதியின் நலத்திட்டங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் தேவையானவர்களுக்கு சென்றடைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News மின்னணு வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பியூஷ் கோயல் தலைமை வகித்தார்
News நாட்டை பாதுகாப்பதற்காக விமானப்படை வீரர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுதலுக்குரியது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
News திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை!-ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.