News தூய்மை இந்தியா 2022 திட்டத்தின் ஒருமாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தேசிய அளவில் நாளை பிரயாக்ராஜில் தொடங்கி வைக்கிறார்.
News வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா?-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்!-தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.
News முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜென்ரல் அனில் சௌகான் நாளை பதவியேற்க உள்ளார்.
News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு முக்கியமானது!- அனுப்ரியா படேல் வலியுறுத்தல்
News பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நாளை தொடங்கி வைக்கிறார்.
News பவ்நகரில் ரூ 5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுபெற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News இந்திய வெளியுறவுப் பணி துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.