News கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்
News கடந்த 7 வருடங்களில் மேலும் 6 விமான நிலையங்கள் கட்டப்பட்டு, சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
News இந்தியா – நேபாளம் இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி “சூர்ய கிரண் -XVI” நேபாளத்தில் உள்ள சல்ஜாண்டியில் நடைபெறுகிறது.
News பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்க கோரி திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!
News எஞ்சியுள்ள கரும்புகளை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புமாறு சர்க்கரை ஆலைகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
News வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவதற்கான வாய்ப்புகள் மற்றும் வளிமண்டலம் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News நிலக்கரி உற்பத்தி கடந்த 8 மாதங்களில் 17% அதிகரித்துள்ளது: நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தகவல்.