புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் நேற்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார்.”
எம்.பிரபாகரன்
