தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு புதுமையான நோய் எதிர்ப்பு மருந்து மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.75 லட்சம் மானியத்தை வழங்குகிறது .

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பெப்ட்ரிஸ் தொழில்நுட்ப தனியார் நிறுவனம் மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுக்கு புதுமையான நோய் எதிர்ப்பு மருந்து மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.75 லட்சம் மானியத்தை வழங்குகிறது.

இந்த கூட்டு முயற்சி சுகாதாரத் துறையில் புதுமைகளை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த திட்டம் இந்திய மற்றும் ஸ்பெயின் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும். இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டாண்மை மற்றும் வணிக தலைமையிலான கூட்டு திட்டங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பில் புதுமைகளை முன்னோக்கி எடுத்துச்செல்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply