குடியரசுத் துணைத் தலைவர் 2024 மார்ச் 16 – 17 தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பயணம் .

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் 2024 மார்ச் 16-17 தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

மார்ச் 16 அன்று, தனது பயணத்தின்போது, ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெறும் ‘உலகளாவிய ஆன்மீக மஹோத்சவ்’ நிறைவு விழாவில் திரு தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

திவாஹர்

Leave a Reply