தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடி சூசை பாண்டியபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply