எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், ஆளுநர் R.N.ரவியை சந்தித்த அ.தி.மு.கவினர்!

திமுக ஆட்சியில் நடைபெறும் கள்ளச் சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், இதுக்குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க வினருடன், ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று தமிழக ஆளுநர். R.N.ரவியை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தனர்.

–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply