அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் பேசிய அவர் , மாற்றம் என்பது ஒரே நேரத்தில் நிகழ கூடியது அல்ல .சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக,பாடுவடுவது தான் திராவிடல் மாடல்.,கலைஞரின் திட்டங்கள் சமூக மாற்றத்துக்கு வித்திட்டன.ஆயிரம் ஆண்டுகள் சமூக இழுக்கை ஒழிக்கத்தான் பாடுபடுகிறோம் . கல்வி, வேலைவாய்ப்பு , அதிகாரம் ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடம் வழங்கப்பட்டது தான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம் . என கூறினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply