கங்கை கொண்ட சோழபுரத்தில் தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகமும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதியில் புதை படிம பூங்காவும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகமுள்ளன. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என தொல்லியல் பொக்கிஷங்கள் அரியலூரில் நிறைந்துள்ளன என மு.க.ஸ்டாலின் கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply