பிரதமருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;

‘’ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தார்’’

எம்.பிரபாகரன்

Leave a Reply