ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்;

“ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு வாழ்த்துக்கள். நமது நாடுகளுக்கு இடையே உள்ள பன்முக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply