வடகிழக்கு மாநில எல்லை வழியாக இந்தியாவுக்கு 23 கிலோ தங்கம் கடத்தல்!-4 பேர் கைது!

 வடகிழக்கு மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 23.23 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை தங்கத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டன தங்கத்தின் மதிப்பு ரூ.11.65 கோடி என வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply