பங்ளாதேஷ் சென்றுள்ள உலக வங்கியின் துணைத்தலைவர்!

மார்ட்டின் ரைசர்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய துணைத் தலைவரான மார்ட்டின் ரைசர், மூன்று நாள் பயணமாக பங்ளாதேஷ், டாக்கா வந்தடைந்தார். அங்கு அந்நாட்டு நிதி அமைச்சர் ஏ. எம்.முஸ்தபா கமாலை சந்தித்து பேசினார்.

ஜூலை 1, 2022 அன்று தெற்காசிய பிராந்தியத்தின் துணைத் தலைவராக மார்ட்டின் ரைசர் பொறுப்பேற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-பீட்டர் ரெக்ஸ்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply