நாட்டை சிறந்த முறையில் கட்டமைக்கும் பணிகளில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்களிப்பு செய்வது முக்கியம் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களைப் போல் இன்றைய இளைஞர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மும்பையில் பிஜேபி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வீர் சாவர்க்கரின் வாழ்க்கை முழுவதும் சவால் நிறைந்ததாகவும் போராட்டம் மிகுந்ததாகவும் இருந்தது என்று கூறினார்.நாட்டை சிறந்த முறையில் கட்டமைக்கும் பணிகளில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்களிப்பு செய்வது முக்கியம் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply