தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது! -காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு .

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார்.இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர் நகரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply