தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவோர்களை இன்று கோவில்பட்டி அருகேயுள்ள கிராமங்களில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply