தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்!-உத்தரவின் உண்மை நகல்.

சைலேந்திரபாபு IPS

DGP-order-29.6.21

திரிபாதி IPS

தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் (ஜூன் 30) ஓய்வு பெறுவதால், புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியைத் தேர்வு செய்யும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், யூபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply