திண்டுக்கல் ராஜகாபட்டி அருகே அரசு பேருந்தும், சுற்றுலா வேன்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொண்டதில் இருவர் பலி!

இன்று மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் – பழநி சாலை, பாலம் ராஜகாபட்டி அருகே, திண்டுக்கலில் இருந்து  ஒட்டன்சத்திரம் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்தும், பழநியில் இருந்து  திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா வேன்களும், அடுத்து அடுத்து, ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

-அழகுராஜா.

 

Leave a Reply