தூத்துக்குடி செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் கஜா புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள கைலாசநாதபுரம் கிராம மக்களுக்கு, தூத்துக்குடி செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply