கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கிய தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளை தொடர்ந்து மூன்றாவது கட்ட நிவாரணப் பொருட்களோடு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தொழுதூர், வெள்ளூர், மணாலி, ஆதிகேசநல்லூர், ஆலத்தம்பாடி ஆகிய கிராமங்களுக்கு சென்ற திருச்சி தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், வீடு, வீடாக சென்று பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply