கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் நேரில் ஆறுதல்!

முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர். அன்புமணி இராமதாஸ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி, புதுபள்ளி மற்றும் வேதாரண்யம் தொகுதி, ஆறுக்காட்டுத்துறை கிராமங்களில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புயலால் வீடுகளை இழந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

-மா.செந்தில்.

Leave a Reply