தேமுதிக சார்பில் ஒரு கோடி!- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆறுதல்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று, தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

-ஆர்.அனுசுயா,எஸ்.திவ்யா.

One Response

  1. kumar November 21, 2018 8:44 pm

Leave a Reply