தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, திருச்சியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply