18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்!- நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அமைச்சர்கள்!

அ.இ.அ.தி.மு.க-வைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதனை மகிழ்ச்சியான தருணமாக நினைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு, அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-எஸ்.திவ்யா, ஏ.வனிதா.

Leave a Reply