18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பி.தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும்! -உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

Hon’ble Thiru. Justice M. Sathyanarayanan.

அ.இ.அ.தி.மு.க-வைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் பி.தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சபாநாயகர் பி.தனபால் முடிவில் தவறு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த தடை நீக்கப்படுவதாகவும் நீதிபதி எம்.சத்திய நாராயணன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

475- பக்கங்கள் அடங்கிய உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல். நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply