திருச்சியில் சமஸ்தான நாணய கண்காட்சி.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் சமஸ்தான நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. நாணயவியல் சேகரிப்பாளர் முகமது சுபேர் நாணயங்கள் வரலாறு குறித்து எடுத்துரைத்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார், குணசேகரன், பாண்டியன், கமலக்கண்ணன், அரிஸ்டோ, சுகுமாரன், மன்சூர், சந்திர சேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கே.பி.சுகுமார்.

Leave a Reply