அரியமங்கலம் அகோரி மடத்தில் நடைபெறும் அதிர்ச்சி தரும் பூஜைகள்!

திருச்சி அரியமங்கலம் அருகே அமைந்துள்ள அகோரி மடத்தில் நள்ளிரவு நேரங்களில் அவ்வப்போது பல அதிர்ச்சி தரும் யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், மரணமடைந்த தனது தாயின் உடல் மீது அமர்ந்து கொண்டு அகோரி மணிகண்டன் சக அகோரிகளுடன் நேற்று நடத்திய விசித்திர பூஜையானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply