சொந்த முயற்சியில் சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்!

மதுரை மாநகா் தியாகராஜா் கல்லூரி பின்புறம் அமைந்துள்ள ஆற்றுச்சாலையும் பி.டி.ஆா். பாலமும் சந்திக்கும் இடத்தில் உள்ள சீரில்லாத சாலையினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மதுரை தெப்பகுளம் போக்குவரத்து தலைமைக்காவலர் S.இராஜ பாண்டியன் (பணி எண் 1930) என்பவர், தனது சொந்த முயற்சியில் சாலையை சீரமைத்தார். 

இதை அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இந்த பணியை பாராட்டி போக்குவரத்து தலைமைக்காவலர் S.இராஜ பாண்டியனுக்கு வெகுமதி வழங்கியுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply