தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு!

Md.Nasimuddin, I.A.S Principal Secretary/Chairman

பொது மக்களின் போராட்டத்திற்கு காரணமான பிரச்சனைக்குரிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கான (S.F.NO: 1 to 7, 1220 to 1225) மின் இணைப்பைத் துண்டிக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply