திருச்சியில் இரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத அறப்போராட்டம்.

இரயில்வே தனியார் மயமாக்குதலை கைவிடவேண்டும் மற்றும் ஒய்வு பெற்றோரை மீண்டும் வேலைக்கு அமர்த்தாதே என்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை  08. 05. 2018 அன்று தொடங்கினர்.

திருச்சியில் கோட்ட இரயில்வே மேலாளர் முன்பு SRMU தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் 3-வது  நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டம் இன்று (10.05.2018) மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

-ச.ராஜா.

Leave a Reply