ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவாளர் டாக்டர் அ.அறிவொளி இறுதிச் சடங்கு திருச்சியில் நடைப்பெற்றது.

நீண்ட காலமாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவாளரும், சர்வதேச தலைச்சிறந்த பட்டிமன்ற நடுவருமான, தமிழறிஞர் டாக்டர்.அ.அறிவொளி நேற்று இரவு காலமானார்.

அவரது உடல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக, திருச்சி டி.வி.எஸ். டோல்கேட், ஹனீபா காலனியில் வைக்கப்பட்டு, இன்று மாலை இறுதிச் சடங்கு  நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

-வீ.குணசேகரன்.

 

 

 

Leave a Reply