காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி ‘சக்தி மகளிர் இயக்கம்’ சார்பில் காவிரி ஆற்றுக்குள் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது!

 


காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் ‘சக்தி மகளிர் இயக்கம்’ சார்பில் சாதி, மத, இன, அரசியல், பேதமின்றி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி ஆற்று பாலம் கல்லணை பிரிவு சாலை அருகில், காவிரி ஆற்றுக்குள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று (25.04.2018)  காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி மகளிர் இயக்க தலைவி லில்லியன் மேரி தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

-ஆர்.சிராசுதீன்,  ரா.ரிச்சி ரோஸ்வா, ச.ராஜா.

 

Leave a Reply