காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் டி.டி.வி தினகரன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்.


திருச்சியில் இன்று மாலை சுமார்  05.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து டி.டி.வி தினகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

– ரா.ரிச்சி ரோஸ்வா & ச.ராஜா.

Leave a Reply