கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா!-சிவா குழுவினரின் நாதஸ்வர இன்னிசை.

திருவாரூர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா துவங்கியது. திருவாரூர் அவதரித்த சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர், தியாக பிரம்மம் ஆகியோரின் ஜெயந்தி விழா மாம்பலம் சிவா குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் தொடங்கியது.  

தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் பிரபல முன்னனி கர்நாடக சங்கீத வித்வான்கள் பலரும் கலந்துகொண்டு இன்னிசை கச்சேரி நிகழ்த்த உள்ளார்கள்.

நிகழ்வில் முன்னதாக மாண்டலின் ராஜேஸ்க்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஜி.ரவிச்சந்திரன்.

Leave a Reply